madras high court - Tamil Janam TV

Tag: madras high court

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் ...

திருநீர்மலை, வடபழனி கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு – இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

திருநீர்மலை, வடபழனி உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க ...

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் – தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அறிவுறுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம் ஸ்ரீவஸ்தவா, பணி ஓய்வு ...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான 4 தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான 4 தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ...

குளித்தலையில் குவாரியை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரியை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளரை தாக்கிய வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையில், ...

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம், ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ...

அதிகாரிகளின் அலட்சியம் – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள், எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுகிறார்களா என விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் ...

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான ...

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. கன்னட நடிகர் ...

அமைச்சர் நேரு மீதான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி., இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!

திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி., இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் ...

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் விவகாரம் – அதிகாரிகளுக்கு அபராதம்!

தாம்பரம் கோவிலாஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலாஞ்சேரி ராகேஷ் நகர் பகுதியில், ...

பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் மாற்று வழியில் பால் விநியோகம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆவின் நிறுவனத்துக்கு சென்னை ...

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமையே – உயர் நீதிமன்றம்

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோடு கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் பட்டியலின மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி ...

வக்பு வாரியம் செயல்பட விதித்த தடை நிறுத்தி வைப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ...

பெட்ரோல் பங்கு அமைக்க போலி தடையில்லா சான்று – சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ...

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து தொடர்பான வழக்கு : தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பதிவை பட்டியலில் இருந்து நீக்கம் செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையம் ...

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ...

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற செய்ய வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் ...

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது – சென்சார் போர்டு

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. "லட்சுமி - லாரன்ஸ் காதல்" ...

நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

நகராட்சி நிர்வாகத்துறையின் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நகராட்சி ...

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ஜெய்பாலாஜி ...

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அக்கட்சியின் மேலிடம் கடன் உதவி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் ...

ரோடு ஷோ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு – உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு!

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...

Page 2 of 12 1 2 3 12