தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் ...
தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் ...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்ககோரி வேலூரைச் ...
ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது. ...
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த ...
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் நீர்நிலை பகுதிகளில் கட்டப்படும் புதிய பேருந்து ...
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 23 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...
ஊடக விவாத மோதல் தொடர்பான வழக்கில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினர் 4 பேரை, கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ...
நடிகர் கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ ...
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 பேரை நியமனம் செய்து, ...
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ...
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை ...
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49வது ...
மெரினா கடற்கரையில், உணவுபொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்த கடைகளையும் அமைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில், ...
நீதிமன்றம் உத்தரவிட்டும் நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ...
மணல் அள்ளப்பட்ட அளவைக் கணக்கிட நடத்தப்பட்ட ஆய்வு சட்டவிரோதமானது என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள ...
தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என டிஜிபி கூறுவது நம்பும்படியாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கோயில் நிலத்திற்கும், ...
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு ...
கனிம வள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரிய ...
கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கு சென்னை ...
மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் நேற்று இரவு முதல் இன்று இரவு வரை ஒருநாள் மூடப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை ஆகிய ...
விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீமதி ...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எனக்கூறப்படும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான இடைக்காலத் தடையை டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ...
ஆளும் கட்சியே சட்டத்தை மதிக்காமல் சாலைகளின் செண்டர் மீடியன்களில் கொடிக் கம்பங்களை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies