தமிழக அரசின் செயல் நேர்மையற்றது - அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
May 2, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

Manikandan by Manikandan
Jan 30, 2026, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடக்கோரி அதன் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனவும், கூடுதல் வாடகை தொகையாக 2.18 கோடி ரூபாயை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காவல் ஆணையர் அலுவலகத்தை அமைக்க புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் காலி செய்ய உள்ளதாகவும் தெரிவித்ததோடு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பல மாதங்களாக வாடகையும் கொடுக்காமல், இடத்தையும் காலி செய்யாமல் இருக்கும் தமிழக அரசின் செயல்பாடு நேர்மையற்றதாக இருக்கிறது என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags: madras high courttamil nadu governmentTambarampolice commissionervacating
ShareTweetSendShare
Previous Post

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

Next Post

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies