Tambaram - Tamil Janam TV

Tag: Tambaram

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் விவகாரம் – அதிகாரிகளுக்கு அபராதம்!

தாம்பரம் கோவிலாஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலாஞ்சேரி ராகேஷ் நகர் பகுதியில், ...

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் ...

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணவியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பிரபல ...

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் ...

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களின் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து ...

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது – சீமான்

மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

தாம்பரம் சானிடோரியம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டரில் சக்கரம் தனியே கழன்று ஓடிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ...

பாதுகாப்பு படை சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே தொழில்துறை பாதுகாப்பு படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் "CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026" குறித்த விழிப்புணர்வு ...

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...

தாம்பரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் ஸ்மார்ட் இந்தியியா ஹேக்கத்தான் ...

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என ...

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

எத்தகைய கடினமான சூழல்களையும் தகர்த்தெறிந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனைவரின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தாம்பரம் ராஜ் ...

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் அலட்சியத்தால் மின் விபத்துக்கள் ஏற்பட்டு அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி நடைபெறுவதால் சென்னை மற்றும் தாம்பரத்தின் சில பகுதிகளில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் ...

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இல்லை – எல்.முருகன்

திமுக தோல்வி மனநிலையில் இருப்பதால் பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய ...

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி – தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் 5 விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ...

திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் – பற்றி எரிந்த குடிசை வீடு!

சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழுதடைந்த மின்கம்பம் குடிசை வீட்டின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்களின் ...

அரசு பேருந்து ஏசியில் இருந்து ஒழுகிய தண்ணீர் – பயணிகள் அவதி!

தாம்பரம் அருகே அரசு குளிர்சாதன பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லக் கூடிய குளிர்சாதன ...

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...

உணவு டெலிவரி பாய் TO ராணுவ அதிகாரி : யார் இந்த வேத் விஜய்? சிறப்பு தொகுப்பு!

நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இளம் ராணுவ வீரர்களுக்குப் பின்னாலும் ஒரு பெருங்கதை ஒளிந்து கொண்டுள்ளது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். சென்னை ...

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் – தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு!

தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் இனி தாம்பரத்துக்கு பதிலாக கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து ...

தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் ...

குறைந்த விலையில் புதிய வீட்டு மனை திட்டம் தொடக்கம்!

தாம்பரம் அருகே 50 சதவீதம் குறைந்த விலையில் உலகத்தர வசதிகளுடன், Regal Park என்ற புதிய வீட்டு மனை திட்டத்தை G-Square நிறுவனம் தொடங்கியுள்ளது. மக்களுக்கு மிகக் ...

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் விரிவுபடுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் மாநகராட்சியுடன் மேடவாக்கம், கோவிலம்பாக்கம், முடிச்சூர், ...

Page 1 of 2 1 2