விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்க நிர்வாகிகளாக உள்ளனர் - உயர் நீதிமன்றம்
Jul 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்க நிர்வாகிகளாக உள்ளனர் – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற டேக்வாண்டோ வீராங்கனை தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்த தாம், விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கிடையே நிலவும் போட்டி காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2024 பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு விண்ணப்பித்தும் விளையாட அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, திறமை இருந்தும் வீராங்கனை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் சாதித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக செயல்பட வேண்டும் என்றும், விளையாட்டுக்கு தொடர்பில்லாத பலர் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால் திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால்தான் நம் நாடு விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க முடியவில்லை எனக்கூறிய நீதிபதி, வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் நம்மால் ஒரு தங்கப்பதக்கம் கூட பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: High Court Judge Dandapani.Srimathimadras high courtsports associations.sports associations administrators
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசகம்!

Next Post

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies