விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்க நிர்வாகிகளாக உள்ளனர் - உயர் நீதிமன்றம்
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்க நிர்வாகிகளாக உள்ளனர் – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற டேக்வாண்டோ வீராங்கனை தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்த தாம், விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கிடையே நிலவும் போட்டி காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2024 பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு விண்ணப்பித்தும் விளையாட அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, திறமை இருந்தும் வீராங்கனை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் சாதித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக செயல்பட வேண்டும் என்றும், விளையாட்டுக்கு தொடர்பில்லாத பலர் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால் திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால்தான் நம் நாடு விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க முடியவில்லை எனக்கூறிய நீதிபதி, வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் நம்மால் ஒரு தங்கப்பதக்கம் கூட பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: High Court Judge Dandapani.Srimathimadras high courtsports associations.sports associations administrators
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசகம்!

Next Post

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies