மணல் கொள்ளை தொடர்பாக நிபுணர்களின் உதவியை பெற அதிகாரம் உள்ளது - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்!
Aug 24, 2026, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் கொள்ளை தொடர்பாக நிபுணர்களின் உதவியை பெற அதிகாரம் உள்ளது – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 11:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணல் அள்ளப்பட்ட அளவைக் கணக்கிட நடத்தப்பட்ட ஆய்வு சட்டவிரோதமானது என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மணல் குவாரிகளில் ட்ரோன்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதாகவும், அதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுப்பதற்குப் பதிலாக, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தமிழக அரசு உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முறையான அனுமதி இன்றி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வருவதால் இதில் விசாரணை நடத்த தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மணல் குவாரிகளில் இருந்து எடுக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவே கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகளை நிரூபிக்கவே அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் நிபுணர்களின் உதவியைப் பெற அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், மணல் கொள்ளை தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கக் கூடும் என்பதால் நிபுணர் உதவியை நாடியதாகவும் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.

Tags: Tamil Nadu government's allegationcounter-affidavit filedPrevention of Money Laundering ActEnforcement Directoratemadras high courtsandsand theft
Share
Tweet
SendShare
Previous Post

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை முதல்வர் வேடிக்கை பார்க்கக்கூடாது? – நயினார் நாகேந்திரன்

Next Post

விளம்பர ஃபோட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Related News

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies