மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில், பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 200 ...
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில், பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 200 ...
திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பேசிய அவர், திண்டுக்கல் மாநகராட்சியில் 4 ...
தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு மதுரை மாநகராட்சியின் வரி வசூல் முறைகேடே சாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் பேசிய அவர், மதுரை ...
திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேசிய அவர், மதுரை ...
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேயரின் கணவருக்கு வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ...
சொத்து வரி வசூல் முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் சொத்து ...
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புகாரை விசாரிக்கும் விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்துவரி ...
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் 4 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மதுரை மாநகராட்சியில் தனியார் வணிகக் கட்டடங்களுக்கு குறைந்த சொத்து ...
மதுரை மாநகராட்சியை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான ...
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய ...
மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது. வைகை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies