Maha Shivaratri - Tamil Janam TV

Tag: Maha Shivaratri

மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ஹரஹர மகாதேவ்  முழுக்கம் எதிரொலிக்கிறது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ...

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மகா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தில், 5 மாத கைக் குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி, 108 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியது ...

தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை..!

இந்திய தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மஹா சிவாலய ...

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடைபெற்றது மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், 21ஆவது ஆண்டாக நாட்டியாஞ்சலி ...

சிவராத்திரியை முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா?

சிவராத்திரி முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா....பர்வத மலை மீது ஏற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ...

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – பாஜக மனு!

மகா சிவராத்திரி முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ...

மகா சிவராத்திரி – கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு பிரசாதமாக வழங்கிய 92 வயது மூதாட்டி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ...

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

7 மணி நேர காத்திருப்புக்கு பின் பழைய பாதை வழியாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு காவல் துறை அனுமதி ...

மகா சிவராத்திரி – தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நெல்லையப்பர் கோயிலில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் ...

ஈஷா மஹா சிவராத்திரி பக்தியின் கும்பமேளா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மஹா சிவராத்திரியையொட்டி தேசம் முழுவதும் சிவமயமாக காட்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி ...

ஆந்திரா : கோதாவரி நதியில் மூழ்கி 5 இளைஞர்கள் பலி!

ஆந்திராவில் மஹா சிவராத்திரியையொட்டி கோதாவரி நதியில் குளிக்க சென்ற 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடிபுடி கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மஹா ...

மகா சிவராத்திரி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளத்தில் லட்ச தீபம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை குளத்தில் லட்ச தீபங்கள் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக ...

மகா சிவராத்திரி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் உள்ள  இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகின்ற மகாசிவராத்திரி ...

மகா சிவராத்திரி – கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில்  நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட ...

மகா சிவராத்திரி – திருப்புவனம் கால்நடை சந்தையில் களைகட்டிய விற்பனை!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை களைகட்டின. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ...

மகா கும்பமேளா : ‘ஒரு தட்டு – ஒரு பை’ திட்டம் அறிமுகம்!

மகா கும்பமேளாவில் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக 'ஒரு தட்டு - ஒரு பை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ...

மஹா சிவராத்திரி பண்டிகை – பொது விடுமுறை அளிக்க ராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தல்!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆணவப் படுகொலை அதிகரித்திருப்பதாக திமுக கூட்டணி கட்சி தலைவரே தெரிவித்துள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் ...