மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் - சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!
Apr 22, 2026, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மகா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தில், 5 மாத கைக் குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி, 108 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை ஓடித் தரிசிக்கும் ‘சிவாலய ஓட்டம்’ கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வரும் நிலையில், குட்டகுழி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – அபிஷா தம்பதியின் பயணம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், தங்களுக்குக் குழந்தை பிறந்தால் சிவாலய ஓட்டத்தில் குழந்தையோடு பங்கேற்று 12 சிவாலயங்களையும் தரிசிப்பதாக வேண்டிக் கொண்டனர்.

வேண்டுதலின் பலனாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகும் நிலையில், 12 சிவாலயங்களையும் உள்ளடக்கிய சுமார் 108 கிலோமீட்டர் தூரத்தை, குழந்தையைச் சுமந்து கொண்டே தம்பதியினர் நடந்து சென்று, வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.

 

Tags: kilometersShiva Temple OttamMaha ShivaratriCOUPLEMaha Shivaratri 2026Maha Shivaratri Shiva Temple
ShareTweetSendShare
Previous Post

தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை..!

Next Post

ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

Related News

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies