உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு ...
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு ...
மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வரும் ...
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திராவில் இருந்து ஷீரடிக்கு 30க்கும் ...
பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ...
மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா சட்டப்பேரவையில் ...
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில், அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி பெற்றன. தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ...
மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திடீரென தலைமுடி கொ ட்டி வழக்கை விழுந்ததற்கு ரேசன் கடையில் வழங்கப்பட்ட கோதுமையே காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. ...
இந்திய நிறுவனம் ஒன்றின் வலி நிவாரணி மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருளை போல பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனமானது ...
மகாராஷ்டிராவில் மணமகனின் CIBIL SCORE குறைவாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முர்டிசாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் ...
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணியின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியான ...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், G.B.S. எனப்படும் அரிய வகை நரம்பியல் குறைபாடால், முதல் மரணம் பதிவாகியுள்ளது. புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் எனப்படும் அரியவகை நரம்பியல் குறைபாடால் பாதிக்கப்படுவோர் ...
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...
மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து ...
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ...
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான ...
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில், புதிய மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. கிராம மக்களின் தலையில் இருந்து வேக வேகமாக முடி உதிர்ந்து விழுகிறது. முடி ...
பாதுகாப்புக்கு பெயர் போன கார்களுள் ஒன்றான VOLVO நிறுவனத்தின் XC90 SUV கார் மீது கண்டெய்னர் லாரி சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ...
புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ...
உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் ...
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய தத்துவ ஞானி மற்றும் கவிஞர் ...
மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ...
மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். மஹாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த 5ஆம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், ...
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாடியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஷ் அகாடியில் இணைந்து, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies