Mandala Puja - Tamil Janam TV

Tag: Mandala Puja

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி ஊர்வலம் கோலாகலம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் நடத்திய கற்பூர ஆழி ஊர்வலத்தால் சன்னிதானம் விழாக்கோலம் பூண்டது. கேரளாவில் உள்ள சபரிமலை ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர். மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக ...

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16ஆம் தேதி மாலை ...

சபரிமலைக்கு வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு பாஸ் தற்காலிக நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாஸ், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக பல்வேறு பகுதிகளில் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது. சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. கேராளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் – தேவசம் போர்டு தகவல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வருடாந்திர மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை ...

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ...