வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!
மேற்காசிய மோதலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...
மேற்காசிய மோதலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...
ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாக தொடர்ச்சியாக செய்தி பரவும் நிலையில், அதனை மறுக்கும் விதமாக மீண்டுமொரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் ...
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஐநா சபை மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies