அமைச்சர் ஐ.பெரியசாமியை முற்றுகையிட்ட பெண்கள் -திண்டுக்கல் அருகே பரபரப்பு!
திண்டுக்கல் அருகே, 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ...



