2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடியை எட்டும் – நிதின் கட்கரி
2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் ...
2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் ...
2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவிகிதம் எத்தனாலை கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே அடைந்துவிட்டது. அடுத்த இலக்காக 100 சதவிகித பயோ-எத்தனாலில் ...
திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ...
சிமெண்ட், ஸ்டீல் நிறுவனங்களிடையே நிலவும் ரகசிய கூட்டு, நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ...
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம், மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை ...
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...
சாலை பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மத்திய சாலைப் ...
உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், விக்கிரவாண்டி இடையே அமைக்கப்படும் நான்கு ...
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரிலிருந்து, விக்கிரவாண்டி வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை பணிகளை பார்வையிட, ...
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies