செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபமாக சென்ற அமைச்சர் சேகர்பாபு!
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...



