AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்
AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில் உரையவர், ...
அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதி ...
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், சினிமா படத்தைப் பார்த்து ரசிக்கும் கொடுங்கோல் முதல்வரின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...
தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நெல்லை மனோன்மணியம் ...
மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி, போராடி வரும் பொதுமக்களை திமுக அரசோ, அமைச்சர்களோ, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட யாரும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று ...
வெற்று விளம்பரங்களுக்கு கோடி கோடியாக இரைத்துவிட்டு, வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகிக்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திராவிட மாடல் அரசின் தமிழ்ப்பற்றா என்று ...
ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடு தான் மாநில கல்விக் கொள்கை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...
சமூக நீதி என்பது பெயரில் இருப்பதை விட செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
காவல்நிலையம் செல்பவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...
ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரியில் ...
தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் ...
திமுக ஆட்சியில் கோயில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ...
திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் ...
தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
TNPSC குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மருத்துவமனையிலிருந்தபடி காணொலி வாயிலாக மக்களுடன் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...
பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, தமிழக வளர்ச்சி என அனைத்திலும் திமுக கோட்டை விட்டதால் 2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies