ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...
மதுரை ஆதீனம் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...
234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ...
காமாட்சி அம்மனின் அருளால் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...
திமுக அரசு அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளில் காலனி நீக்க அறிவிப்பும் ஒன்று என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
காலனி என்ற வார்த்தை ஒழிக்கப்படுமென்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம் ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால், போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால், போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் ...
பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் ...
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார். இது ...
திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பேட்டியறித்த அவர், அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்து அமைச்சராக இருப்பதற்கு ...
முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப ஆதிக்க ஆட்சியில் இருந்து விண்வெளித்துறை கூட தப்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ...
கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டப்பேரவையில் சிறப்புக் கவனம் ...
தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது ...
திமுக கூட்டணியை நம்பி விசிக இல்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், திமுகவை மட்டுமே விசிக நம்பியிருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க ...
முதலமைச்சர் மருமகனின் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காகவே தமிழக அரசின் விண்வெளி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விண்வெளி தொழில் ...
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் ...
உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதிகள் அளிக்கும் சட்டமுன்வடிவுகளை முதலமைச்சர் ...
காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சபரீசன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது உறுதி என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்குழு பொதுக்குழு ...
மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பினை யாரும் மாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நம்மைப் ...
எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies