6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...
காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...
காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக ...
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies