murder - Tamil Janam TV
Jul 4, 2024, 09:23 pm IST

Tag: murder

தி.மு.க நிர்வாகி கொலை விவகாரம்! – நீதிமன்றத்தில் 5 பேர் சரண்!

சென்னையில் தி.மு.க நிர்வாகி ஆராவமுதன் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ள சம்பவத்தில் 5 பேர் சக்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை ...

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை – மர்ம நபர்கள் அட்டகாசம்!

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு ...

65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை – தென்காசி அருகே பயங்கரம்!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி ...

பிரபல அரசியல் தலைவர் மகன் மர்மக் கொலை – போலீஸ் விசாரணை!

காஞ்சிபுரம் மாவட்டம் காரைப்பேட்டையில் வசித்து வருபவர் ஜேக்கப். வயது 62. இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஆவார். மேலும், இவர் திராவிட கட்சி ...

காதலன் ஒரு திருநங்கை – காதலி எடுத்த முடிவு – நடந்த விபரீதம்!

சென்னை அடுத்துள்ளது தாழம்பூர். இந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் ஒரு உடல் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. ...

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் ...

நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதி சுட்டுக்கொலை: பீகாரில் அதிர்ச்சி!

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணை கைதி ஒருவர் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட முதியவர்!

ராஜஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத்பூர் மாவட்டம் அடா கிராமத்தில் இரு பிரிவினர் இடையே ...

பயங்கரம்: பட்டப்பகலில் 12 -ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை!

கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் ...

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து – சென்னையில் பயங்கரம்!

சென்னையில் காதலிக்க மறுத்த மாணவியை, கல்லூரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. ...