Murugan Temple - Tamil Janam TV

Tag: Murugan Temple

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக ...

பழனியில் நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய முயன்றவர் கைது!

நீதிபதி என கூறி பழனி கோவிலில் விரைவில் தரிசனம் செய்ய முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்வதற்காக தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் ...

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து  ...

திருத்தணியில் முக்கோட்டி கிருத்திகை!

திருத்தணி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியின் மறுநாள் வரும் கிருத்திகை முக்கோட்டி கிருத்திகை எனப்படும். முக்கோட்டி கிருத்திகை விழாயொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலையில் மூலவருக்குச் ...

தொடர் விடுமுறை : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!

தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு ...

பழனி முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்தை காண பழனியில் குவியும் பக்தர்கள் பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் சூரசம்ஹாரம் விழா இன்று மாலை நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா நவ.13 ல் காப்பு ...

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா மிக உற்சாகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 13-ம் தேதி தொடங்கி, 19- ...

திருப்பரங்குன்றம் – கந்த சஷ்டி விழா!

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனப் போற்றப்படுவது திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில். இங்கு முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மதுரை அடுத்து 8 ...

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!

முருகனின் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுவது திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து முறையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ...

பழமுதிர்சோலை முருகன் கோவில்!

மதுரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது, முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகப் போற்றப்படுவது பழமுதிர்சோலை முருகன் கோவில். இந்த மலைக்குச் சோலைமலை என்ற சிறப்பு ...

சுவாமிமலை முருகன் திருக்கோவில்!

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகப் போற்றப்படுவது சுவாமிமலை முருகன் திருக்கோவில். இங்கு, முருகப் பெருமான் சுவாமிநாதனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ ...

திருத்தணி!

தமிழ் கடவுளான முருகனின் ஐந்தாம்படை வீடு எனப் போற்றப்படுவது திருத்தணி ஆகும். முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்த தலம் இது என்பதால், முருகர், வள்ளி, தெய்வானை சமேதராக ...

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை – என்ன காரணம்?

தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடு எனப் போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் ...

சென்னைவாசிகளுக்கு அற்புத வாய்ப்பு!

நரேந்திர மோடி பாரத பிரதமர் ஆன பின்பு, நாடு முழுவதும் ஆன்மீக மணம் கமழ்ந்து வருகிறது. பாரதத்தின் இறை பக்தியைக் கண்டு உலக நாடுகள் வியந்து வருகின்றன. ...

சென்னிமலை அருள்மிகு முருகன் திருக்கோவில்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது அருள்மிகு முருகன் திருக்கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது. சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் ...

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் இன்று மாலை ...

சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் – திமிர் பேச்சைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி போராட்டம்!

சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்யக் கோரி, சென்னிமலையில் இன்று ...

54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் – சென்னையில் கோலாகலம்!

தலைநகர் சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் அருள்பாலித்து வரும் முருகன் திருக்கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற உள்ளது. தலைநகர் சென்னை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து 16 ...

தொடர் விடுமுறை எதிரொலி – போக்குவரத்து நெரிசலில் திருத்தணி!

திருத்தணி முருகன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்த பக்தர்களால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குத் திருத்தணிகை என்றும் ...

கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!

திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து ...