திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழாவின் 4-வது நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் யானை வாகனத்திலும், வள்ளி அம்மாள் சரப வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். அறுபடை வீடுகளில் ...