Nagpur - Tamil Janam TV

Tag: Nagpur

இந்தியாவை எதிர்நோக்கியுள்ள உலக நாடுகள் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ...

சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்  மாதவ் நேத்ராலயா கண் ...

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது – பிரதமர் மோடி

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ...

மராத்தி புத்தாண்டு – நாக்பூரில் பாரம்பரிய நடனமாடிய சிறுமிகள்!

மராத்தி புத்தாண்டை முன்னிட்டு நாக்பூரில் பாரம்பரிய நடனமாடி சிறுமிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்து சந்திர நாட்காட்டியின்படி சைத்ரா மாதத்தின் முதல் நாள், மராத்தி புத்தாண்டாக ...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ...

தேசத்தின் வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது – ஏக்நாத் ஷிண்டே புகழாரம்!

தேசத்தின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே புகழாரம் சூட்டினார். நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் ...

ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் பிறப்பு விகிதம் 2.1 % கீழ் செல்லக்கூடாது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

ஒரு சமூகத்தின் மக்கள் தொகை பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒரு சதவீதத்திற்கு கீழ் குறைவது கவலையளிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ...

ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ...

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் – மத்திய சிவராஜ் சிங் சௌஹான் உறுதி!

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் என  மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு ...

வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேம்பட்டு, உலகின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியா மாறியிருப்பதை தற்போது அனைவரும் உணர்வதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ...

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் ...

குடும்ப உறுப்பினராக கருதும் வாக்காளர்கள் : நாக்பூர் பாஜக வேட்பாளர் நிதின் கட்கரி நெகிழ்ச்சி!

நாக்பூர் மக்கள் குடும்ப உறுப்பினர் போல் தன்னை கருதுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து கட்சி ...

தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்பதற்கு வலுவூட்டும் வகையில், தென்னிந்தியாவில் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் ...

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ் வேட்பு மனுத்தாக்கல்!!

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி   தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...

விதர்பா மண்டலத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவேந்திர ஃபட்னாவிஸ்

நாக்பூர், உள்ளிட்ட பகுதிகளை கொண்ட விதர்பா மண்டலத்தில் நடைபெறும் முதல்கட்ட  வாக்குப்பதிவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என  மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ...

ஸ்ரீராமரின் லட்சியங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க உறுதி ஏற்க வேண்டும் ; ஆர்எஸ்எஸ் பொதுக்குழுவில் தீர்மானம்!

ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுக்குழு கூட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்  நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா தொடர்பாக முக்கிய தீர்மானம்  ...

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதப் பிரதிநிதி சபா-வின் மூன்று நாள்  கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் ...

75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!

நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி,  நாக்பூரில்  உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 75-வது ...

2 மாதங்களில் 1,000 கேலோ இந்தியா மையங்கள்: அனுராக் தாக்கூர்!

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 1,000 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை ...

வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து – 9 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட  விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்,  படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் மாவட்டம் பசர்கான் ...

தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டின் தேவைகளை மனதில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், அந்த கண்டுபிடிப்புகளை உரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் ...

பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் என பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது. ஜி20 உச்சிமாநாடு பாரதத்தை உலகரங்கில் உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். ...