'Namma Ooru Modi Pongal' festival - Tamil Janam TV

Tag: ‘Namma Ooru Modi Pongal’ festival

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

பொங்கல் திருநாளையொட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை, வலசை அரிய மலை ...

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே பொருளாதார ஏற்ற தாழ்வின்றி பெண்கள் வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். வளையராதினிப்பட்டி கிராம பெண்கள், ஆண்டுதோறும் மாட்டு ...

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

மாட்டு பொங்கலையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அவைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார் மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி ...

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான ...

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல்... பொங்கட்டும்! வாழ்க்கை... செழிக்கட்டும்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்...! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் ...

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல் விவசாயிகள் நமது ...

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வது நமக்குப் பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் ...

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

புதிய சிந்தனைகளும், புதிய தொடக்கங்களும் சேர்ந்து வாழ்வில் புதிய இன்பங்களை தரவல்ல தைத் திருநாளாம் இன்று, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் ...

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு ...

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

அரசு ஊழியர்களுக்கே அல்வா கொடுத்த அரசு தான் திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார் அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக -தேர்தல் ...

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

தமிழர்களின் மொழி மட்டுமல்ல கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் பிரதமருக்கு எங்களுடைய நன்றிகள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ...

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார் பல ...

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் நெருங்க நெருங்க தான் எத்தனை முனை ...

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார். சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி ...

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ...

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பொங்கல் பண்டிகை மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். ஜெகன்நாதர் ...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் ...

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் ...

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி ...

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் ...

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பொங்கல் வாழ்த்து!

உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் நாட்டின் ...

Page 1 of 2 1 2