National Investigation Agency - Tamil Janam TV

Tag: National Investigation Agency

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

தமிழகம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கைதான கல்லூரி முதல்வர் உட்பட 4 பேரை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ...

திமுக ஆட்சியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நெட்வொர்க் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதியாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கின் ...

ஜம்மு – காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சூழலை அறவே ஒழிக்கும் வகையில்,32 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை ...

டெல்லி சிறப்பு நீதிபதி முன்பு பயங்கரவாதி தஹாவூர் ராணா ஆஜர் : 18-நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி!

டெல்லியில் சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவை 18-நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ...

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு ...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் ...

ஜாபர் சாதிக் வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என  பாஜக வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் பாஜக ...