நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளேன் – புதிய தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!
இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளதாக புதிய தலைமை தளபதியாக பதவியேற்றுக் கொண்ட ராஜா சுப்ரமணி தெரிவித்துள்ளார். முப்படை தலைமை தளபதியாக இருந்த அனில் சவுஹான் ...

