Navratri Festival - Tamil Janam TV

Tag: Navratri Festival

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவை இடையர்பாளையம் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பல ஆண்டுகளாக தங்கி, பல்வேறு ...

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு – முழு விவரம்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு பற்றிய பதிவுகள் : சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நவராத்திரி விழாவின் இறுதி நாட்களில் (முக்கியமாக 9-ம் ...

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

வேலூரில் உள்ள பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரியை ஒட்டி 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நவராத்திரி ...

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம் – அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரியை விழா வெகு விமரிசையாக தொடங்கியது. ஆற்றலின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றி 9 நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ...

நவராத்திரி விழா கொண்டாட்டம் – இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!

நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.கே. நகரை சேர்ந்த பத்ரி ...

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் தரிசனம்!

நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ஊஞ்சல் உற்சம் மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஊஞ்சல் ...

நவராத்திரி விழா – டெல்லி ஸ்ரீ ஆதி காத்யாயனி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

டெல்லியில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா ...

நவராத்திரி விழா – ஊஞ்சலாடும் அலங்காரத்தில் காட்சியளித்த மதுரை மீனாட்சி அம்மன்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2-ஆம் நாளில் ஊஞ்சலாடும் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பக்தர்களுக்கு காட்சியளித்தார். உலக பிரசித்திப்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக ...

நவராத்திரி விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நவராத்திரியையொட்டி, வீட்டில் ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகளை கொண்டு தம்பதியினர் வழிபாடு நடத்தினர். நவராத்திரி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா – மீனாட்சி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்!

நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ...

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா : பொதுமக்களும் பங்கேற்கலாம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பான தொகுப்பை தற்போது காணலாம்..... ...

நவராத்திரி விழா தொடங்கியது – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

நவராத்திரி தொடங்கியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவராத்திரி காலத்தில் முப்பெரும் தேவியர்களான துர்கா, சரஸ்வதி, லட்சுமி மட்டுமின்றி, துர்க்கையின் ...

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் ...

திருவனந்தபுரம் நவராத்திரி விழா – உடைவாள், சாமி விக்ரகங்கள் கேரள அரசிடம் ஒப்படைப்பு!

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி ...

நவராத்திரி – திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடிவுடையம்மன் கோயிலில் அடுத்த மாதம் 3-ம் தேதி நவராத்திரி ...

நவராத்திரி திருவிழா – புதுக்கோட்டையில் கொலு பொம்மை விற்பனை அமோகம்!

நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு சுமார் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுக்கோட்டையில் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. நவராத்திரி பண்டிகை அக்டோபர் இரண்டாம் ...

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். ...

பண்டிகை உற்சாகம் அனைவரையும் அரவணைக்கட்டும்! – பிரதமர் மோடி.

நவராத்திரியின் விடியலை முன்னிட்டு, கடந்த வாரத்தில் தான் எழுதிய கர்பா பாடல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1713405211027599851 இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், ...

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...

நவராத்திரி விழா: கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்!

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். சிவபெருமானை மனம் உருக வழிபடும் நாளே சிவராத்திரி. ஆதிபராசக்திக்கு வழிபாடு ...