ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!
பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த ஒரு கிராமத்து இளைஞர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாகத் தனது பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் சொந்த கிராஃபிக்ஸ் வடிவமைப்புக் கருவியை ...
பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த ஒரு கிராமத்து இளைஞர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாகத் தனது பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் சொந்த கிராஃபிக்ஸ் வடிவமைப்புக் கருவியை ...
தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...
சர்வதேச அளவில், மின்சார வாகனத்துறை ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. மின்சார வாகனங்கள் மீதான மக்களிடையே ஈர்ப்பு குறைந்து வருவதால், விற்பனையை அதிகரிக்க உலகளாவிய கார் நிறுவனங்கள் ...
பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா ...
அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி ...
பழைய நண்பர்களான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. துராண்ட் கோடு எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் ...
சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ...
அசாம் மாநிலம், குவாகாத்தியில் நடைபெறும் BWF உலக ஜூனியர் கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார ...
கரூர் துயர சம்பவத்தை திசை திருப்பவே முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது ...
சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதியில் 15 ...
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ...
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, இந்தியாவின் மருந்துத் தொழில் துறையைப் பாதிக்குமா? என்ற ...
தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகச் சேலம் நெத்திமேடு சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். சேலம் மாநகராட்சி 49வது வார்டு நெத்திமேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் ...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் தலா 300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளதாக அவருடன் நெருங்கிப் பழகியவர் காட்டி கொடுத்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ...
இத்தாலியின் கோமோ பகுதியில் உள்ள சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நேற்று தாய்லாந்தின் பாங்காக் சாலையில் ...
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை சந்தித்த பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமக்கு தனிப்பட்ட முறையில் நன்றித் ...
இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டைத் தமிழக அரசு ஒருங்கிணைத்துக் கொண்டாடுவது என்பது, அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இது ...
கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார். ...
மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிசோரத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் ...
நேபாளம் முதல் பாகிஸ்தான் வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிபடைத்திருக்கின்றன. நேபாளம் தற்போது போர்க்களமாகியுள்ள நிலையில், இந்தியாவை சுற்றி ...
தேசக் கௌரவத்தை பேணிக் காப்பதில் பிரதமர் மோடியிடம் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு பாடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கொள்கை நிபுணரான ஷாகி சலோம் ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியா முப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளது. பூட்டான்,வங்கதேசம்,மற்றும் இலங்கைக்குப் பிறகு, தெற்காசியாவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies