ரோடு ஷோ தொடர்பாக ஜன.5க்குள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jun 14, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரோடு ஷோ தொடர்பாக ஜன.5க்குள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோடு ஷோ தொடர்பாக வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடத் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்த கட்சிகள் சார்பில் ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.

இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுஎனத் தமிழகழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதுசம்பந்தமாக வழக்கு தொடரால் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Madras High Court orders Tamil Nadu government to issue guidelines regarding road shows by Jan. 5!newstoday newstn govtசென்னை உயர்நீதிமன்றம்ரோடு ஷோ
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீலீலா அளவிற்கு நடனம் ஆடும் வாய்ப்பை வழங்கவில்லை – சிவகார்த்திகேயன்

Next Post

தமிழக அரசுடன் ஷ்னைடர் நிறுவனம் ரூ.718 கோடியில் ஒப்பந்தம்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies