Nia - Tamil Janam TV

Tag: Nia

119 கோடி பேரின் குடும்ப விவரங்கள் ஒரே இடத்தில் சேகரிப்பு – மத்திய அரசு

மத்திய அரசு Natgrit மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவு தளத்தை இணைத்து, 119 கோடி பேரின் விவரங்களை புலனாய்வு அமைப்புகள் எளிதில் அணுக முடியும் என ...

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு – மேலும் ஒருவன் கைது!

நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஒருவர் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது ...

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத சதி : NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் என்ன?

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட எல்லைத் தாண்டிய பங்கரவாத சதி எனத் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 597 பக்கங்கள் கொண்ட அந்த ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா ...

சிக்கிய ISI ஹவாலா நெட்வொர்க் : நூஹ் முதல் அமிர்தசரஸ் வரை NIA அதிரடி ரெய்டு!

இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானின் ISI-யின் போதைப் பொருள் கடத்தல் ஹவாலா நெட்வொர்க்கைச் சேர்ந்த ஐந்து பேரை NIA மற்றும் ...

டெல்லி குண்டுவெடிப்பு : கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் – ஏகே-47 துப்பாக்கி வாங்கியது விசாரணையில் அம்பலம்!

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி ...

துருக்கியில் 20 நாட்கள் – பயங்கரவாத அமைப்பினரை உமர் நபி சந்தித்தது அம்பலம்!

டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ...

விசாரணை வளையத்தில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் : மாணவர்களை ஏமாற்றி ரூ.415 கோடியை சுருட்டியது எப்படி?

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ள அல்-ஃபலா கல்வி குழுமம் மாணவர்களிடம் மோசடி செய்து, கோடி கோடியாய் பணத்தை சுருட்டியதை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. அது எவ்வாறு ...

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாம்போரேவைச் சேர்ந்த ரஷீத் அலி கார் வெடிகுண்டு தாக்குதலில் ...

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் வழக்கில் தீவிரவாதி உமர் நபியின் கூட்டாளி அமிர் ரஷீத்துக்கு 10 நாட்கள் NIA காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி டெல்லி ...

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

நாடு முழுவதும் 32 கார் குண்டு வெடிப்புகளை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. அந்த வகையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் ...

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு ...

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பல குடும்பங்களின் ஆணிவேரை அடியோடு சாய்துள்ளது. பேருந்து நடத்துநர், ஊபர் ஓட்டுநர், கடைக்காரர், வியாபாரி என வாழ்வாதாரமாக இருந்தவர்களை இழந்த உறவினர்கள் ...

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடுகளைப் புனரமைப்பதற்காகப் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணம், கராச்சிக்கு ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. என்ஐஏ ...

பஹல்காம் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – என்ஐஏ

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ...

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த அதிகாரிகள், பிரதமர் மோடி பெயரை கூறுமாறு சித்ரவதை செய்ததாக, பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாலேகான் ...

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களை என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது. என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் கைது ...

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் ...

PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!

கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களைக் கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் ...

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கைதான கல்லூரி முதல்வர் உட்பட 4 பேரை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...

தீவிரவாதி தஹாவூர் ராணாவின் என்.ஐ.ஏ காவல் 12 நாட்கள் நீட்டிப்பு!

என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று தஹாவூர் ராணாவின் காவலை மேலும் 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் ...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – அண்ணாமலை கேள்வி!

பயங்கரவாத தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் திமுக அரசு, நாட்டின் பாதுகாப்பை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதை காட்டுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை ...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

கடந்த 2022ம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் ...

Page 1 of 4 1 2 4