ஓபிஎஸ் ரூ.3லட்சம் ஏமாற்றியதாக கூறி அதிமுக பிரமுகர் போஸ்டர்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்க ஜரிகை பட்டுப் புடவைக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...







