ஜனவரி 1 முதல் பாரத் டாக்சி செயலி அறிமுகம் – மத்திய அரசு தகவல்!
ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றாக ஜனவரி 1ஆம் தேதி முதல் பாரத் டாக்சி எனும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ, கார், ...
ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றாக ஜனவரி 1ஆம் தேதி முதல் பாரத் டாக்சி எனும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ, கார், ...
இந்தியா தனது முதல் கூட்டுறவு டாக்சி சேவையாக 'பாரத் டாக்சி'-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்களுக்கு முழு வருமான உரிமையையும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்துடன் நம்பகமான சேவையையும் வழங்கும் நோக்கில் ...
பெங்களூருவில் பகல் நேரத்தில் லேப்டாப்பை இயக்கும் கைகள், இரவில் ஸ்டீயரிங் வீலை பிடிக்க தொடங்கியுள்ளன. அங்கு வாழும் இளம் டெக் நிபுணர்கள் தங்கள் தனிமையையும், மன அழுத்தத்தையும் ...
ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ...
சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...
100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிளிப்கார்ட் மற்றும் ஓலா நிறுவனம் பதிலளிக்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த சுதேஸ்வரன் ...
வேறுபட்ட கட்டண நிர்ணய விவகாரத்தில் OLA மற்றும் UBER நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும்போது, ஆண்டிராய்டு போன்களில் ஒரு ...
OLA தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. OLA நிறுவனம் செயலி மூலம் நுகர்வோர்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. ...
இந்திய விமானப் படையின் வீரரான விங் கமாண்டர் சாந்தனுவை அவமதிப்பு செய்ததற்காக பிரபல நிறுவனமான ஓலாவிற்கு மாற்றுத்திறனாளி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விங் கமாண்டர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies