ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி ...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி ...
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் மோடி கொண்டு வந்த மிகப் பெரிய திட்டம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரில் ...
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் ...
சென்னையில் இன்று நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க விமான நிலையம் வந்தடைந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு ...
செங்கல்பட்டு அருகே தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். காட்டாங்குளத்தூரில் ...
இளைஞர்களுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதே பாஜகவின் இலக்கு என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது இல்லை என மத்திய சட்ட அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்று ஆலோசனை நடைபெறும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற ...
அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு ...
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியல் சாசனம் மீதான ...
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தால் மாநில உரிமைகள் பறி போகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மக்களவைக்கும் ...
ஒரே தேசம், ஒரே கொடி என்ற கருத்துக்காக தனது கடைசி மூச்சு வரை போராடியவர் சியாமா பிரசாத் முகர்ஜி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முழு ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடிக்கடி தேர்தல் நடத்துவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்றும், பொருளாதார ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies