Palani Murugan temple - Tamil Janam TV
Jul 2, 2024, 01:32 pm IST

Tag: Palani Murugan temple

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

பழனி முருகன் கோயிலுக்கு பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர்!

பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார். கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ...

நன்கொடையாக வழங்கிய பேட்டரி வாகனம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கிய பேட்டரி வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரி ...

பக்தர் மண்டை உடைப்பு – பழநியில் பரபரப்பு!

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவில் பழநி முருகன் கோவில் ஆகும்.இங்குள்ள முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது. சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது ...

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது !

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ் கடவுளான ...

பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!

பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன், சுமைகள் உள்ளிட்ட  பொருள்களை ஒப்படைக்க அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது ...

பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம் – ஏன்?

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ரோப்கார் சேவை நாளை அதாவது, 29 -ம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது ...

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 -வது படை வீடாகப் போற்றப்படுவது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இங்கு கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். தினமும் இரவு ...

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் பூஜை நேரத்தில் மாற்றம்!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான ...

பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து – ஏன் தெரியுமா?

முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக பழனிமலை போற்றப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை 9 வகையான நவபாஷாணங்களைக் கொண்டு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதால், மிகவும் ...

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 5 கோடி!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 5 கோடியே 9 இலட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் கிடைத்துள்ளது. முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் ...

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு ...

பழனி முருகன் கோவில்: 1-ம் தேதி முதல் செல்போனுக்குத் தடை!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு எனப் போற்றப்படும் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை ...