people protest - Tamil Janam TV

Tag: people protest

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ...

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊசிதோப்பு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் - கிருத்திகா ...

ஆண்டிபட்டி அருகே பேருந்து தாமதமாக வருவதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்து தாமதமாக வருவதால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ...

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கல்பட்டி ...

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் ...

சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை ...

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்ததை கண்டித்து கிராம ...

அமைச்சர் தொகுதி அவலம்: 22 -ம் தேதி 5 அம்ச கோரிக்கை போராட்டம் – தயாராகும் மக்கள்!

தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் தொகுதியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த தொகுதி விவசாயிகளும், பொது மக்களும் வரும் 22 -ம் தேதி போராட்டத்தில் ஈடுபட ...