காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? – சீமான் கேள்வி!
தமிழ் சனியின், காட்டு மிராண்டிகளின் மொழி என்று தெரிவித்த ஈவெரா பெரியாரா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு ...
தமிழ் சனியின், காட்டு மிராண்டிகளின் மொழி என்று தெரிவித்த ஈவெரா பெரியாரா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு ...
ஈ.வெ.ராவை எதிர்ப்பது தான் இனி நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் என்றும்,திராவிடத்தை ஒழிப்பதே தனது கொள்கை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக ...
பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2018ம் ஆண்டு பெரியார் சிலை தொடர்பாக ...
சென்னை கிரான்ட் மாஸ்டர் செஸ் போட்டி விளம்பர பதாகையில் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிரான்ட் ...
தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies