PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி – பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், ...

மகாராஷ்ரா மாநில முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார்.அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோரும் பதவியேற்றனர். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ...

அடுத்தாண்டு 4-வது பெரிய பொருளாதார நாடாகும் பாரதம் : ஜப்பானை முந்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக அடுத்த ஆண்டிலேயே இந்தியா முன்னேறும் என்று சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது. உலகையே வியக்க வைக்கும் ...

பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்கிறேன்: பட்னாவீஸ்

பிரதமர் மோடி முன்னிலையில் தாம் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க போவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை ...

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! : பிரதமர் மோடி

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி புலிகள் காப்பகம், 57-வது புலிகள் காப்பகமாக சேர்த்துள்ளதாக ...

தமிழக வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட ...

The Sabarmati Report திரைப்படம் பார்த்த பிரதமர் மோடி – படக்குழுவினருக்கு பாராட்டு!

டெல்லியில் 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக் குழுவினரைப் பாராட்டினார். கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் ...

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் என தமிழக பாஜக மாநில அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் ...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமம் ...

தமிழக சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.170 கோடி ஒதுக்கீடு – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தமிழகத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு சுமார் 170 ரூபாய் ஒதுக்கிய நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திரும்ப பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

உலகளவில் தமிழ் மொழியை பிரபலப்படுத்தும் பிரதமர் மோடி – ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் ...

கூட்டுறவுத் துறையில் 60% பெண்களின் பங்களிப்பு! – பிரதமர் மோடி

கூட்டுறவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதற்கான நினைவு ...

கயானா அதிபருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பதிவு!

தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்திற்கு கயானா அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக கயானா சென்ற பிரதமர் மோடி, தாயின் ...

எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ...

ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்! : பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை! : பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடியா சமாஜ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒடிஸா பார்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ...

சென்னை பிராகிருதம் அறிவகம், கூடு அறக்கட்டளைக்கு பாராட்டு – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

சென்னையை சேர்ந்த பிராகிருத அறிவகம் மற்றும் கூடுகள் அறக்கட்டளையை மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியதற்கு பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். ...

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற்றுள்ளதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் 9 சட்டமன்ற ...

மகா. தேர்தலில் மாயாஜாலம் செய்த மோடியின் மந்திரம் – சிறப்பு கட்டுரை!

 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக இமாலய ...

Page 12 of 73 1 11 12 13 73