ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
காவல்துறையினரின் தளராத அர்ப்பணிப்பு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...
ராஜஸ்தானில் டெம்போ மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார், ...
வாரணாசியில் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.. உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு செல்லும் பிரதமர், மதியம் 2 ...
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...
நாட்டின் வளர்ச்சியிலும், ஏழை எளியவர்களின் மேம்பாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சண்டிகரில் என்.டி.ஏ கூட்டணி சார்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் ...
ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள நயப் சிங் சைனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "ஹரியானா முதலமைச்சராகப் பதவியேற்ற நயப் சிங் ...
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும் திட்டத்திற்கு ...
இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...
விமான போக்குரத்துத்துறை போல், டிஜிட்டல் துறைக்கும் சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸ் ...
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, ...
கதிசக்தி தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிசக்தி விளக்க மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவின் உள்கட்டமைப்பை புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன், மாற்றத்தை ...
குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த லோத்தல் துறைமுகம், ...
வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார். மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான ...
பிரதமர் நரேந்திர மோடியை ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை சந்தித்த வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் ...
தேர்தல் ஆணையம், காவல் துறை மற்றும் நீதித்துறை என அரசு நிறுவனங்களை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ...
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
பாலி மற்றும் மராத்தி ஆகியவை செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து புத்த துறவிகள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியை பாராட்டும் விதமாக ...
அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் என்றும், அது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். வள்ளலாரின் 202-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ...
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா செல்லும் நிலையில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். வாஷிமில், பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து ...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள ...
ஹரியானா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் நிறைவடைந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies