டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் மோடியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ...
டெல்லியில் பிரதமர் மோடியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ...
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர், புவிசார் அரசியல் ஒழுங்கையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. இதில் பயங்கரவாதம் கண்டிக்கப்பட ...
மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மும்பையில் விமான பயண நெரிசலை தவிர்க்க ...
ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட விலை குறைவு என்றும் நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ...
தலைமைப் பணியில் வெள்ளி விழா காணும் பிரதமர் பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
நவி மும்பையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், விமானப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. பிரதமர் மோடி விமான நிலையத்தைத் திறந்து வைக்கும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள் ...
கரூர் துயர சம்பவத்தை திசை திருப்பவே முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி B.R.கவாய் மீது, ராகேஷ் கிஷோர் ...
பணையக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி ...
கடந்த 11 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 1.15 ...
இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தவர் சுப்ரமணிய சிவா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று நாம், பாரத ...
காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான பணிகளை மேற்கொண்ட அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக ...
கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறையிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார். நாடு ...
கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் ...
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட ...
அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய அரசு கூறியுள்ளது. ...
100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி ...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் பயங்கர ...
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ...
2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகச் சிந்துநதி நீரை வடஇந்திய மாநிலங்களுக்குத் திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கெனப் பிரத்யேக திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. பஹல்காம் ...
நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 75 ...
முதன்முறையாக வெளிநாட்டில் இந்தியா தனது ராணுவ உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது. அதுவும் ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...
அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகளவில் ஏராளமான நாடுகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies