பொறுமையை கடைபிடித்து இருந்தால் அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் – டாக்டர் ராமதாஸ்
பாமக மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின் நீயா? நானா? என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அன்புமணியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பேசியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமக்கும், அன்புமணிக்கும் நடக்கும் ...