பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 2 பேரை கைது செய்த NIA!
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சை திருவிடைமருதூர் அருகே மதமாற்ற பிரச்சாரத்தை ...
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சை திருவிடைமருதூர் அருகே மதமாற்ற பிரச்சாரத்தை ...
மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி. குப்பன் எழுதிய நூல் ...
ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 8 ...
ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த ...
ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ...
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க அப்பகுதி ...
ஓசூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உழவர் ...
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சு அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முதலமைச்சருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் ...
திமுக ஆட்சியில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் நடத்திய ...
வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாமகவினர் சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி உபரி நீர் ...
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி கும்பகோணத்தில் பாமக சார்பில் சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது. மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்பதை ...
பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட ...
மது ஒழிப்பில் பாமக Phd முடித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளதாகவும் ன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் மாதம் 4-ம் தேதி அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுமென பாமக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக ...
கொல்கத்தாவில் அரங்கேறும் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை என மருத்துவர்களின் முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் ...
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ...
விக்கிரவாண்டியில் ரூ.250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திமுக ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று ...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக் குறைவால் ...
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திரும்பப் பெற வேண்டும் என ...
விக்கிரவாண்டி தேர்தல் மூலம் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித பூமியான விக்கிரவாண்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies