விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட ...
பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் தனது மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ...
ஈரோடு அருகே சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டியில் பிரசித்திபெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் ...
உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வது நமக்குப் பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் ...
புதிய சிந்தனைகளும், புதிய தொடக்கங்களும் சேர்ந்து வாழ்வில் புதிய இன்பங்களை தரவல்ல தைத் திருநாளாம் இன்று, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் ...
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு ...
அரசு ஊழியர்களுக்கே அல்வா கொடுத்த அரசு தான் திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார் அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக -தேர்தல் ...
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார் பல ...
திமுகவை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் நெருங்க நெருங்க தான் எத்தனை முனை ...
நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...
சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார். சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி ...
பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ...
பொங்கல் பண்டிகை மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். ஜெகன்நாதர் ...
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் ...
சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய ...
2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் ...
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு ...
உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் நாட்டின் ...
மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. பாஜக கவுன்சிலர் ...
நெல்லை கண்ணன் குளம் பகுதியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை கண்ணன் குளம் பகுதியில் ...
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அஞ்சுகிராமம் அடுத்த ரஸ்தாகாடு கடற்கரையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா ...
சிவகாசி அடுத்த மங்களம் கிராமத்தில் 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் ...
தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies