Pongal festival - Tamil Janam TV

Tag: Pongal festival

சேலம் அருகே நடைபெற்ற எருது விடும் போட்டி : மாடு முட்டியதில் இருவர் பலி!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டிகளில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி அருகே எருதாட்டம் நடைபெற்றது. இதில், மணிவேல் ...

சிவகங்கை அருகே குப்பி பொங்கல் விழா கோலாகலம்!

சிவகங்கை அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய குப்பி பொங்கல் விழா நடைபெற்றது. சிறுமிகள், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணத்தில் வைக்கப்படும் ...

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை உச்ச ...

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு பார்த்த சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு ...

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் களம் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொன்லன் ...

ராசிபுரம் அருகே களைகட்டிய மாடு பூ தாண்டும் விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் மாடுகள் கலந்து ...

பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி – பெண்கள் பங்கேற்பு!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கினர். பணகுடி அடுத்த வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி ...

காணும் பொங்கல் – இறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள்!

சேலத்தில் காணும் பொங்கலை ஒட்டி இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சூரமங்கலம், ...

திருவெறும்பூர் சூரியூர் ஜல்லிகட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை ஜல்லிக்கட்டுக்கு பிறகு திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் முன்பு தர்ணா போராட்டம்!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரம், பாலமேடு ...

பாலமேடு ஜல்லிக்கட்டு – 14 காளைகளை அடக்கிய பார்த்திபனுக்கு கார் பரிசு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தை சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ...

9 தலைமுறைகளாக வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்!

9 தலைமுறைகளாக ஆபரணங்கள் அணியாமல் விரதம் இருந்து வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல்   வைத்து பெண்கள் வழிப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமத்தில் ...

27 குடும்பத்தினர் பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடி கொண்டாடிய பொங்கல் விழா!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 27 குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். தமிழக முழுவதும் பொங்கல் ...

வெறிச்சோடி காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள்!

பொங்கல் பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையில் தென்மாவட்டங்களை சேர்ந்த ...

பொங்கல் பண்டிகை! : உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்

தென்காசியில் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலே எழுந்த ...

நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்! : எல். முருகன் பொங்கல் வாழ்த்து!

“தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்” என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும்! :பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து!

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும்! : அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!

அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும். இருண்ட காலம் நீங்கி, ஒளி பிறக்கட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ...

கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது பொங்கல் பண்டிகை! – ஆளுநர் ஆர்.என். ரவி

நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் ...

பொங்கல் பண்டிகை! : ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்தபடியே செல்லும் வாகனங்கள்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர் ...

Page 2 of 5 1 2 3 5