27 குடும்பத்தினர் பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடி கொண்டாடிய பொங்கல் விழா!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 27 குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். தமிழக முழுவதும் பொங்கல் ...