பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!
சைவ, வைணவ சமயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான புகார்களைக் காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப் புகார்தாரர்களுக்கு உயர்நீதிமன்றம் ...
சைவ, வைணவ சமயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான புகார்களைக் காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப் புகார்தாரர்களுக்கு உயர்நீதிமன்றம் ...
அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை ...
அமைச்சர் பதவியை பொன்முடி இழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகாக்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக ...
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகாக்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies