President Draupadi Murmu - Tamil Janam TV

Tag: President Draupadi Murmu

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ...

உச்சநீதிமன்ற 52-வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் பி.ஆர்.கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை ...

கர்நாடகா, தெலங்கானா நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் – குடியரசு தலைவர் உத்தரவு!

கர்நாடகா, தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் ...

52-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் – குடியரசு தலைவர் ஒப்புதல்!

இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 14-ம் தேதி இந்தியாவின் 52-வது தலைமை ...

அஜித்குமார்,பாலகிருஷ்ணா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் – குடியரசுத்தலைவர் வழங்கி கௌரவம்!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார். சமூக சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை ...

மகா கும்பமேளா – நாளை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார் குடியரசு தலைவர்!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடவுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ...

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது – நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்!

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...

வாஜ்பாய் பிறந்த நாள் : நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த ...

கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமதுகான் பிகார் மாநில ...

இன்று ஆந்திரா வருகிறார் குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு!

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...

பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர முன் வர வேண்டும் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு  சென்ற குடியரசு தலைவர் ...

நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது! – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-ம் ஆண்டு தினம் நாடாளுமன்ற ...

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஓய்.சந்திரசூட்டின் ...

டெல்லி ராம் லீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டம் – குடியரசு தலைவர், பிரதமர் பங்கேற்பு!

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தசரா விழா நாடு முழுவதும் ...

லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவித்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி,  குடியரசு துணை ...

தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 82 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது – குடியரசு த லைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!

தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட  82 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் தினத்தன்றும் நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவரால் நல்லாசிரியர் ...

வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் திரௌபதி முர்மு!

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை ...

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்ற  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியும் இரு அவைகளின் தலைவர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ...

குடியரசுத் தலைவருக்கு பாராட்டு!

சர்வதேச நாடுகளுடன் இந்தியா பரஸ்பர நட்பை வலுப்படுத்தி வரும் நிலையில், அதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். அந்த வகையில், ...

ஜனநாயக கடமையை ஆற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 6-ம் ...

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக  எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்தாண்டு மே 28ஆம் ...

ஒவ்வொரு மனிதனிடமும் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் காணும் திறன் உள்ளது! – குடியரசுத் தலைவர்

'எதைக் கற்க வேண்டும்', 'எப்படிக் கற்றுக் கொள்வது' என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் ...

Page 1 of 3 1 2 3