சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!
பழங்குடியினர் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை ...
பழங்குடியினர் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை ...
போட்ஸ்வானா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தனியார் துறை பங்களிப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். அங்கோலா, போட்ஸ்வானா ...
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவிற்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு ...
அரசுமுறை பயணமாக ஆப்ரிக்காவின் அங்கோலா நாட்டிற்கு சென்றடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 6 நாட்கள் அரசுமுறை பயணமாக அங்கோலா, போட்ஸ்வானா அகிய ...
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார். இந்தியா–ஆப்பிரிக்க நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 ...
பண்டைய வேத அறிவையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து வழங்கப்படும் கல்வி, இந்திய ஞான மரபை நவீன சூழலில் முன்னெடுத்துச் செல்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். ...
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் எட்டாவது மாநாட்டை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். டெல்லியில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 124 நாடுகளை ...
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர்கள் ஷாருக்கானும், விக்ராந்த் மாஸியும் பெற்றனர். டெல்லியில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜவான் ...
நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக சிபி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டெல்லியில் ...
குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார். கடந்த ஜூலை 21ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து ...
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ...
குடியரசு தலைவரின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. 2 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ...
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி ...
நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட 68 பேருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்தார். குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் ...
தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ...
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ...
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை ...
கர்நாடகா, தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் ...
இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 14-ம் தேதி இந்தியாவின் 52-வது தலைமை ...
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார். சமூக சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை ...
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடவுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ...
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி ...
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies