President Draupadi Murmu - Tamil Janam TV

Tag: President Draupadi Murmu

பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் குடியரசுத் தலைவருக்கு மம்தா அளிக்கும் மரியாதை இதுதானா? – நயினார் நாகேந்திரன்

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சந்தால் பழங்குடியின மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திட்டமிட்டே அவமானப்படுத்திய மேற்கு வங்க முதல்வர் ...

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. ...

இலகுரக போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரசந்த் இலகுரக போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்தார். ஏற்கனவே, ரஃபேல் மற்றும் சுகோய்-30 எம்கேஐ ஆகிய போர் ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது. 3-ஆவது இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபா் ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுபெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றுக் ...

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

பழங்குடியினர் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை ...

போட்ஸ்வானா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

போட்ஸ்வானா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தனியார் துறை பங்களிப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். அங்கோலா, போட்ஸ்வானா ...

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவிற்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு ...

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக ஆப்ரிக்காவின் அங்கோலா நாட்டிற்கு சென்றடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 6 நாட்கள் அரசுமுறை பயணமாக அங்கோலா, போட்ஸ்வானா அகிய ...

5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார். இந்தியா–ஆப்பிரிக்க நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 ...

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

பண்டைய வேத அறிவையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து வழங்கப்படும் கல்வி, இந்திய ஞான மரபை நவீன சூழலில் முன்னெடுத்துச் செல்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். ...

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் எட்டாவது மாநாட்டை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். டெல்லியில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 124 நாடுகளை ...

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர்கள் ஷாருக்கானும், விக்ராந்த் மாஸியும் பெற்றனர். டெல்லியில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜவான் ...

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக  சிபி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டெல்லியில் ...

குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார் சிபிஆர்!

குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார். கடந்த ஜூலை 21ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து ...

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ...

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

குடியரசு தலைவரின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. 2 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ...

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி ...

தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாஉள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருதுகள்!

நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட 68 பேருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்தார். குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் ...

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ...

உச்சநீதிமன்ற 52-வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் பி.ஆர்.கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை ...

கர்நாடகா, தெலங்கானா நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் – குடியரசு தலைவர் உத்தரவு!

கர்நாடகா, தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் ...

Page 1 of 4 1 2 4