இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – இளைஞர் கைது!
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ...
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ...
புதுச்சேரியில் கனவா மீன்களை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமங்களில் ...
புதுச்சேரியில் 5 வயது சிறுமி ஒருவருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் ...
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதற்காக அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ...
புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. புதுச்சேரியில் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கட்டணம் உயர்த்தப்படாத ...
புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏசி வசதி இல்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்சமாக 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக ...
புதுச்சேரியில், மழை வெள்ள நிவாரணமாக 177 கோடியே 36 லட்சத்திற்கான அரசின் கோப்பிற்கு, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடந்த ...
புதுச்சேரி அடுத்த சேதராபட்டு நீலாவதி அம்மன் கோயில் கும்பாபிஷே விழா கோலாகலமாக நடைபெற்றது. நீலாவதி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக பெருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர், கோயில் ...
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...
புதுச்சேரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ...
நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அச்சுறுத்தி வரும் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகளால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் ...
புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மைய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் ...
புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதக்கங்களை வழங்கினார். இந்திய டேக்வாண்டோ சங்கம் சார்பில், 40-வது தேசிய ...
அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு ...
புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தீபாவளிக்கு உதவித் தொகையாக 4 ஆயிரம் ...
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா ...
பிரதமர் மோடி தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அரவிந்தோ சொசைட்டி சார்பில், 3 நாள் பாரத் சக்தி ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட ...
புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. முத்தியால்பேட்டையில் கடந்த மார்ச் 2-ம் தேதியன்று 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ...
புதுச்சேரியில், பல் மருத்துவரும், சிகிச்சை பெற வந்தவரின் உறவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. டாக்டர் சுமன் என்பவருக்கு சொந்தமான பல் சிகிச்சை ...
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுவதால், நாளை புதுச்சேரி நகரில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ...
புதுச்சேரி மாநிலத்தில், மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வீடுகளுக்கான மின் பயன்பாட்டிற்கு மானியம் அறிவித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து ...
புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் விற்பனைக்கு வந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலா நகரமாக விளங்கிவரும் புதுச்சேரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ...
புதுச்சேரியில் கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டி, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies