Puducherry - Tamil Janam TV

Tag: Puducherry

பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் – புதுச்சேரி சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள்!

புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தீபாவளிக்கு உதவித் தொகையாக 4 ஆயிரம் ...

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா ...

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் பிரதமர் மோடி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அரவிந்தோ சொசைட்டி சார்பில், 3 நாள் பாரத் சக்தி ...

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் – குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட ...

புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்பு – உயரதிகாரிகள் விசாரணை!

புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட  நிலையில் கைதியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. முத்தியால்பேட்டையில் கடந்த மார்ச் 2-ம் தேதியன்று 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ...

நேரம் ஒதுக்குவதில் தகராறு – பல் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்!

புதுச்சேரியில், பல் மருத்துவரும், சிகிச்சை பெற வந்தவரின் உறவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. டாக்டர் சுமன் என்பவருக்கு சொந்தமான பல் சிகிச்சை ...

புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை!

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுவதால், நாளை புதுச்சேரி நகரில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ...

மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு – வீடுகளுக்கான மின் பயன்பாட்டிற்கு மானியம் அறிவித்தது புதுச்சேரி அரசு!

புதுச்சேரி மாநிலத்தில், மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வீடுகளுக்கான மின் பயன்பாட்டிற்கு மானியம் அறிவித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து ...

சுற்றுலா பயணிகளை கவர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா!

புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் விற்பனைக்கு வந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலா நகரமாக விளங்கிவரும் புதுச்சேரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ...

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில்  கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டி, ...

புதுச்சேரியில் கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி!

புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற ஒரு சிறுமி உட்பட 3 பெண்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 2 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ...

புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்து : 3 பேர் காயம்!

புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். அரியூரில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த 18 பேர் மினி வேனில் வந்துள்ளனர்.அபிஷேகபாக்கம் ...

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் : மாணவர்கள் போராட்டம் !

புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது. அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று ...

ரூ.3.50 கோடி பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை அதிரடி!

தமிழகம் முழுவதும் தினம்தோறும் வாகன தணிக்கையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணம் தேர்தல் செலவுகளுக்கு வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ கொண்டு வரும் பணம் எனக் ...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் ...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை – சென்னை வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20 மற்றும் ...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி, ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் வெப்பம் நீடிக்குமா? வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் (102.2 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...

Page 2 of 3 1 2 3