பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது
மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொதுத் தேர்வில், முறைகேட்டில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. ...




