வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்ட மக்களால் சாந்தோம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ...