வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!
வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு ...
வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை கடந்த ...
வங்க கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ...
ராமநாதபுரம் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மற்றும் சூரங்கோட்டை பகுதியில் கனமழை காரணமாக விவசாய ...
வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ...
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவல நிலை நிலவுகிறது. கோடம்பாக்கம் சிவன் கோவில் தெரு, பாரதீஸ்வரர் இரண்டாவது மற்றும் ...
வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் போலீசார் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் போன்ற ...
புதுக்கோட்டையில் அடப்பன்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அடப்பன்குளம் நிரம்பியது. இந்நிலையில், உபரிநீர் ...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம், ரெட்டிபாளையம், ...
தருமபுரி மாவட்டம் அரூர்–தீர்த்தமலை பகுதியில், மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பாதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் ...
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது. திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு ...
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ...
சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை அமைக்கப்படும். இந்த ...
கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை ...
மயிலாடுதுறையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கடைவீதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வியாபாரம் பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. ...
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக ...
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் ...
தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் ...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா ...
அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் ...
தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies