மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணிநேரம் கன மழை பெய்தது, காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து ...
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணிநேரம் கன மழை பெய்தது, காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் உத்தரகாசியில் திடீரென ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நூற்றுக்கணக்கான பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் யமுனை நதியில் ...
டெல்லியில் தொடர் மழையால் இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்ததால் டெல்லி-குருகிராம் ...
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியதாக ...
நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கூடலூர் ...
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி ...
தொடர் மழையால் பல்வேறு வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்பு ...
மதுரையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக ...
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...
சென்னையில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை ...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக ...
சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வானிலை மைய ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது ...
சென்னையில் சில மணி நேரம் பெய்த மழைக்கே பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி உள்ளிட்ட பல ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ...
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை ...
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ...
சென்னை திருவொற்றியூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், ...
டெல்லியில் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியில் சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோதி ...
மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை ...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies