திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் 3-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், 3-வது ...