rain alert - Tamil Janam TV

Tag: rain alert

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

வேலூரில் சுமார் ஒரு மணிநேரம் கனமழை!

வேலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் கனமழை கொட்டி தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு ...

மேட்டுப்பாளையம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

மேட்டுப்பாளையம். ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து ...

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி ...

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு – வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக   வானிமை மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ...

இரு நாட்களில் விடைபெறும் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வரும் 31-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை ...

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 19-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ...

வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. ...

தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி திரும்பியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ...

ஈரோடு, சேலத்தில் அதிகாலை முதல் மழை!

சேலத்தில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால், ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் – வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி ...

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

நாமக்கல் அருகே பெரியமணலி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பெரிய மணலி, குருசாமிபாளையம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை ...

சென்னைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்

சென்னைக்கு கிழக்கு வட கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...

ஆந்திராவை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளை நோக்கி நகரக்கூடும் ...

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னையில் பரவலாக மழை!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி ...

ராமநாதபுரம் அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள் – நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ...

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ...

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பயிர்களை சூழ்ந்த வெள்ளம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தூத்துக்குடியில் பெய்து வரும் ...

சிவகங்கை அருகே தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு!

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆழவிலாம்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர் ...

தூத்துக்குடியில் வடியாத மழை நீர் – உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த குடியிருப்புவாசிகள்!

தூத்துக்குடியில் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர். கனமழை காரணமாக கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சூழ்ந்தது. ...

Page 1 of 15 1 2 15