நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ...
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ...
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியது. மலையோரப் பகுதிகளான களியல், ...
கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26ஆம் தேதிகளில் அதி கனமழை ...
சேலத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர். சேலம் ரயில்வே ஜங்ஷனில் நுழைவாயிலின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு திறப்பு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ...
மத்திய அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு கொங்கன் மற்றும் ...
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு ...
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் லேசான ...
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...
கர்நாடகாவில் மே 26ஆம் தேதி வரை கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கர்நாடகாவில் வரும் 26ஆம் தேதி வரை கனமழைக்கு ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளான காடாம்பாடி, காங்கேயம்பாளையம், கண்ணம் பாளையம், ...
தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு, ...
கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த ...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் திடீரென கோடை மழை வெளுத்து வாங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார ...
டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதிகாலை சூறைகாற்றுடன் கனமழை ...
கோவை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...
தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
வேலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் கனமழை கொட்டி தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies