rain alert - Tamil Janam TV

Tag: rain alert

திருச்செந்தூர் அருகே வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – குடியிருப்புவாசிகள் தவிப்பு!

திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் ...

தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை – நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில ...

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...

ராமநாதபுரம் அருகே ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளம் – நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் அருகே கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக, ராமநாதபுரம் மாவட்டம் ...

ராமநாதபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – டிராக்டரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

ராமநாதபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் டிராக்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ...

தேனியில் கனமழை – கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தேனியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ...

குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த  நிலையில், மாவட்டத்தில் ...

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – படகு போக்குவரத்து நிறுத்தம்!

திருவள்ளூரில் தொடர் கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுப்பாரெட்டி ...

அம்பாசமுத்திரத்தில் தொடர் மழை – 150 ஹெக்டேர் வாழை மரங்கள் சேதம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 150 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நெல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து ...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி ...

ராமநாதபுரத்தில் தொடர் மழை – நீரில் மூழ்கிய 2000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர், ...

சோத்துப்பாறை அணை திறப்பு – வராக நதியில் வெள்ளப்பெருக்கு!

தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்த ...

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...

புழல் ஏரி திறப்பு – பெரும்பாக்கம் சாலைகளில் வெள்ளம்!

சென்னை புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ...

தஞ்சை அருகே நிரம்பிய ஏரி – ஊருக்குள் நீர் புகுந்ததால் கிராம மக்கள் அவதி!

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பட்டமாவடி ஏரி வாய்க்கால் நிரம்பி வழிந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள ...

நெல்லை மாவட்டத்தில் குறைந்தது மழை!

நெல்லை மாநகரப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 91 ...

வீராணம் ஏரியில் இருந்து நீர் திறப்பு – கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்!

வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ...

கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு ...

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்!

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. வீடூர் அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ...

வங்கக்கடலில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் வருகிற 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ...

பூண்டி நீர்தேக்கத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு – கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து 12 ஆயிரத்து 27 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி அணைக்கு காலை 6 மணியளவில் நீர்வரத்து 14 ...

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே ...

தஞ்சையில் கனமழை – ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!

தஞ்சாவூரில் பெய்த  கனமழையால் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 37 வீடுகள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ...

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – சபரிமலை பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

கேரளாவின் 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கேரளாவில் ...

Page 2 of 15 1 2 3 15