பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ...
பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ...
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்து உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ...
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு ...
ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு ...
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் ...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் ...
பாமக மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின் நீயா? நானா? என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அன்புமணியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பேசியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமக்கும், அன்புமணிக்கும் நடக்கும் ...
உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களிடம் ...
பாமகவில் எந்தக் குழப்பமும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெறும் ...
ராமதாஸ், அன்புமணி இடையே விரிசல் அதிகரித்துள்ள நிலையில், பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். பாமக பொறுப்பில் இருந்து விலகுவதாக அன்புமணிக்கு ...
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமகவின் தலைவராக இனி ...
தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் ...
ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ...
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் நடைபெற்ற ...
மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் ...
தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் ...
தமிழகத்தை சூழ்ந்த சமூகநீதி இருள் விலகி ஒளி பிறக்க தீபஒளி வகை செய்யட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் ...
வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம பேசிய ...
6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கிள்ளதாகவும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ...
கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ என்றும், இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா என ...
தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள், வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதன் மூலம் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுகவில் ...
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி இன்னும் மோசமாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ...
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் ...
அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு எனவும் இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies