ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 10 ...

பாம்பன் கலங்கரை விளக்கம் – சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. ...

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் பொறியியல் ...

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள்!

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாசார ...

பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றம் – படகுகள் கரையில் நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுவதால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், 3-வது நாளாக ...

ராமநாதபுரம் அருகே கிராம மக்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை கிராமத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பழனி வலசை கிராமத்துக்குள் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 6 ...

ராமநாதபுரம் அருகே தங்கம் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த கொள்ளையர்கள் !

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியை கொன்று செயினை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாரையூரணி கிராமத்தை சேர்ந்த ...

ராமநாதபுரம் அருகே இருவருக்கு டெங்கு பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஊராட்சிகளில் போதிய சுகாதாரப் பணிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் ...

5 சவரன் நகையுடன் சாலையில் கிடந்த பை – போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே சாலையில் கிடந்த நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. உச்சிப்புளியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பன் என்பவர் ...

சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்கள் – விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

ராமநாதபுரத்தில் சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்களால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோயில் செல்லும் சாலையில் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழா தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக நடைபெற்றது. கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் ...

ராமநாதபுரத்தில் தொடர்  மழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

ராமநாதபுரத்தில் தொடர்  மழை காரணமாக  4 ஆயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் சம்பா ...

பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு ...

சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்!

ராமநாதபுரத்தில் சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி மீனவர்கள் காதில் பூச்சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலிநோக்கம், வேதாளை, மேலமுந்தல், ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில ...

ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் ...

ராமநாதபுரம் அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பிரப்பன்வலசை பகுதியில் அரசுப் ...

திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கவில்லை – வாடிக்கையாளர்கள் புகார்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானையில் நீதிமன்றம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் ...

கடலாடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஶ்ரீபர்மா பீலிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில், பெரிய மாடுகள் பிரிவில் ...

மண்டபம் அருகே ஆசிரியை தண்டித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆசிரியை தண்டித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சுந்தரமுடையான் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜோகரா என்ற 9 வயது ...

தரமற்ற தார் சாலை : சாயல்குடி அருகே கிராம மக்கள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தரமற்ற முறையில் தார் சாலை போடப்பட்டதை கண்டித்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டாலங்குளம் கிராமத்தில் 1 புள்ளி 5 கோடி ...

அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் : பொதுமக்கள் தகராறு!

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையில் கையில் அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேணிக்கரை காவல் நிலையத்தின் சிறப்பு ...

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ; கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வைகையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு ...

ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் கரக உற்சவ விழா!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொள்ளும் வழிபாடு நடைபெற்றது. நீராவி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ...

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் : சாலைகளை சூழ்ந்த நீர்!

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையடுத்து ...

Page 2 of 3 1 2 3