ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

திருவாடானை அருகே மஞ்சு விரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இளங்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ராமநாதபுரம் ...

ஆளும் கட்சி உதவியுடன் போதைப்பொருள் விற்பனை அமோகம் – தினகரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் ...

ராமநாதபுரம் அருகே டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதல் – இருவர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கிழக்கு கடற்கரை சாலையில் கூலி வேலையை முடித்துக் கொண்டு கூலி தொழிலாளிகள் நால்வர் ...

திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி!

திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆக்களூர் ...

மணல் கடத்தல் குறித்து புகார் – சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் ...

ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகள் அகற்றம் – வியாபாரிகள் போராட்டம்!

ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்கடை தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக ...

இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய15 மீனவர்கள்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி 26-ம் தேதி ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்கு ...

ராமநாதபுரம் அருகே பாலியல் புகாருக்கு ஆளான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம்!

ராமநாதபுரம் அருகே பாலியல் புகாருக்கு ஆளான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர் ...

சாயல்குடியில் அரசுப் பள்ளி பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரசுப் பள்ளிக்கு செல்லும் பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று ...

ராமநாதபுரம் அருகே நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயம்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், பெருனாழி அருகே குமாரபுரம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்த ...

ராமநாதபுரத்தில் 2000 ஏக்கரில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி!

ராமநாதபுரத்தில் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்துள்ள நிலையில், அவை பூத்துக்குலுங்கும் காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், பெருநாழி, திம்மநாதபுரம் ...

கோயிலை அபகரிக்க முயல்வதாக நடிகர் வடிவேலு ஆதரவாளர் மீது குற்றச்சாட்டு – கிராம மக்கள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுபரமக்குடியில் இந்து ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை – மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு!

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ஒத்திகை  நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் அருகே மத்திய அரசு சார்பில் 550 கோடி ...

ராமநாதபுரம் : இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை ...

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகன்குளம் நாடார் வலசை பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...

திருமணத்திற்கு வராத மணமகன் – காவல் நிலையத்தில் புகார் அளித்த மணமகள் தரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். மேலப்பெருங்கரை கிராமத்தைக் சேர்ந்த மதுரைமன்னன் - ராஜலட்சுமி தம்பதியின் ...

மரணத்தின் விளிம்புக்கே சென்று உயிர் தப்பிய நபர்!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுமடம் விலக்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், திடீரென தனது ...

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகன்குளம்-பனைக்குளம் சந்திப்பில் உள்ள நாடார் வலசை பகுதியில் கடந்த 10 ...

ராமநாதபுரத்தில் இறந்த தாயின் நினைவாக மகன்கள் கட்டிய மணி மண்டபம்!

ராமநாதபுரத்தில், இறந்த தாயின் நினைவாக மகன்கள் மூவரும் சேர்ந்து மணி மண்டபம் கட்டியது, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முத்து என்பவரின் மனைவி ராஜாத்தி, உடல்நலக் குறைவால் கடந்த ...

பரமக்குடி : அரசுப் பேருந்து மோதிய 5 மாத குழந்தை உட்பட இருவர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசுப் பேருந்து மோதியதில் 5 மாத ஆண் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். புழுதிக்குளத்தை சோ்ந்த சத்யா என்பவர், தனது 5 ...

ராமநாதபுரம் அருகே வெக்காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

ராமநாதபுரம் அருகே உள்ள வெக்காளியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் குயவன்குடி கிராமத்தில் ...

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம ஒரு லட்சத்து ...

உள்துறை செயலாளருக்கு கடிதம் – காத்திருப்போர் பட்டியலில் காவல் ஆய்வாளர்!

தமது பணியில் தலையீடு உள்ளதாக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளருக்கு, ராமநாதபுரம் ...

Page 2 of 5 1 2 3 5