ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

ராமநாதபுரத்தில் 2000 ஏக்கரில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி!

ராமநாதபுரத்தில் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்துள்ள நிலையில், அவை பூத்துக்குலுங்கும் காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், பெருநாழி, திம்மநாதபுரம் ...

கோயிலை அபகரிக்க முயல்வதாக நடிகர் வடிவேலு ஆதரவாளர் மீது குற்றச்சாட்டு – கிராம மக்கள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுபரமக்குடியில் இந்து ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை – மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு!

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ஒத்திகை  நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் அருகே மத்திய அரசு சார்பில் 550 கோடி ...

ராமநாதபுரம் : இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை ...

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகன்குளம் நாடார் வலசை பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...

திருமணத்திற்கு வராத மணமகன் – காவல் நிலையத்தில் புகார் அளித்த மணமகள் தரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். மேலப்பெருங்கரை கிராமத்தைக் சேர்ந்த மதுரைமன்னன் - ராஜலட்சுமி தம்பதியின் ...

மரணத்தின் விளிம்புக்கே சென்று உயிர் தப்பிய நபர்!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுமடம் விலக்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், திடீரென தனது ...

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகன்குளம்-பனைக்குளம் சந்திப்பில் உள்ள நாடார் வலசை பகுதியில் கடந்த 10 ...

ராமநாதபுரத்தில் இறந்த தாயின் நினைவாக மகன்கள் கட்டிய மணி மண்டபம்!

ராமநாதபுரத்தில், இறந்த தாயின் நினைவாக மகன்கள் மூவரும் சேர்ந்து மணி மண்டபம் கட்டியது, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முத்து என்பவரின் மனைவி ராஜாத்தி, உடல்நலக் குறைவால் கடந்த ...

பரமக்குடி : அரசுப் பேருந்து மோதிய 5 மாத குழந்தை உட்பட இருவர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசுப் பேருந்து மோதியதில் 5 மாத ஆண் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். புழுதிக்குளத்தை சோ்ந்த சத்யா என்பவர், தனது 5 ...

ராமநாதபுரம் அருகே வெக்காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

ராமநாதபுரம் அருகே உள்ள வெக்காளியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் குயவன்குடி கிராமத்தில் ...

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம ஒரு லட்சத்து ...

உள்துறை செயலாளருக்கு கடிதம் – காத்திருப்போர் பட்டியலில் காவல் ஆய்வாளர்!

தமது பணியில் தலையீடு உள்ளதாக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளருக்கு, ராமநாதபுரம் ...

ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கிய கடல் : மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் அருகே 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றன. இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் குந்துகால் வரையிலான ...

ராஜினாமா செய்வதாக காவல் ஆய்வாளர் உள்துறை செயலருக்கு கடிதம்!

தனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்ய விருப்பம் இல்லை என கூறி ராஜினாமா செய்வதாக காவல் ஆய்வாளர், உள்துறை செயலருக்கு கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்த திமுக பிரமுகர் கைது!

ராமநாதபுரம் அருகே கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்து வந்த விவகாரத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ...

முதுகுளத்தூரில் ஆசிரியர் மீது பாலியல் புகார் – விசாரிக்க சென்ற அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்த நிலையில், விசாரணைக்கு வந்த அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் ...

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? – தமிழக சுகாதாரத்துறைக்கு அண்ணாமலை கேள்வி!

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் ...

பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல் – 15 பேர் காயம்!

ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலங்குளத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வழக்கம் போல் அரசு பேருந்து ஒன்று ...

ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் – 4 பேர் கைது!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ...

வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேர் கைது – ராமநாதபுரம் காவல்துறை நடவடிக்கை!

ராமநாதபுரத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பூந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ...

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா  ஆய்வு மேற்கொண்டார். மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை ...

அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்திய பணியாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீராவி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ...

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...

Page 2 of 4 1 2 3 4