ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல் – 15 பேர் காயம்!

ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலங்குளத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வழக்கம் போல் அரசு பேருந்து ஒன்று ...

ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் – 4 பேர் கைது!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ...

வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேர் கைது – ராமநாதபுரம் காவல்துறை நடவடிக்கை!

ராமநாதபுரத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பூந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ...

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா  ஆய்வு மேற்கொண்டார். மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை ...

அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்திய பணியாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீராவி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ...

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...

வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தை ஏலம் விடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அரசு அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு!

பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் ...

ராமநாதபுரம் அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள் – நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ...

ராமநாதபுரம் அருகே ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளம் – நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் அருகே கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக, ராமநாதபுரம் மாவட்டம் ...

ராமநாதபுரத்தில் தொடர் மழை – நீரில் மூழ்கிய 2000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர், ...

கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 10 ...

பாம்பன் கலங்கரை விளக்கம் – சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. ...

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் பொறியியல் ...

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள்!

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாசார ...

பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றம் – படகுகள் கரையில் நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுவதால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், 3-வது நாளாக ...

ராமநாதபுரம் அருகே கிராம மக்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை கிராமத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பழனி வலசை கிராமத்துக்குள் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 6 ...

ராமநாதபுரம் அருகே தங்கம் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த கொள்ளையர்கள் !

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியை கொன்று செயினை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாரையூரணி கிராமத்தை சேர்ந்த ...

ராமநாதபுரம் அருகே இருவருக்கு டெங்கு பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஊராட்சிகளில் போதிய சுகாதாரப் பணிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் ...

5 சவரன் நகையுடன் சாலையில் கிடந்த பை – போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே சாலையில் கிடந்த நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. உச்சிப்புளியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பன் என்பவர் ...

சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்கள் – விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

ராமநாதபுரத்தில் சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்களால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோயில் செல்லும் சாலையில் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழா தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக நடைபெற்றது. கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் ...

ராமநாதபுரத்தில் தொடர்  மழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

ராமநாதபுரத்தில் தொடர்  மழை காரணமாக  4 ஆயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் சம்பா ...

பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு ...

Page 3 of 4 1 2 3 4