வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தை ஏலம் விடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அரசு அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் ...